மின் சாதனங்கள் பழுது

மின் சாதனங்கள் பழுது அடைந்தன.
நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி, முல்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சீரான மின்வினியோகம் இல்லை. திடீர், திடீரென மின்னழுத்தம் குறைவதும், மின்னழுத்தம் அதிகமாவதும் மாறி, மாறி ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





