சோலார் மின்கம்பத்தை சேதப்படுத்திய யானை

சோலார் மின்கம்பத்தை யானை சேதப்படுத்தியது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளப்பள்ளி வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ஒரு யானை தனியாகவும், மற்ற 2 யானைகள் சேர்ந்தும் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை சார்பில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் ஒற்றை காட்டு யானை சிகரளப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட 6 சோலார் மின் கம்பங்களை சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





