தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x

காவேரிப்பட்டணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

நாகரசம்பட்டி வெங்கட்டராமன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story