தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

x
தினத்தந்தி 27 Aug 2022 10:08 PM IST
காவேரிப்பட்டணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
நாகரசம்பட்டி வெங்கட்டராமன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





