சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறைக்கான இயக்கப் பேரணி நடந்தது. கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், சிறப்பு பணி வனவர் ரவீந்திரன் மற்றும் வனக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





