சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சமத்துவ உறுதிமொழி எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

1 More update

Next Story