சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கிணத்துக்கடவு,
அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சமத்துவ உறுதிமொழி எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





