- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு



கரியகோவில் மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்
கருமந்துறை மலைப்பகுதியில் தொடர்ந்து சாராயம் ஊறல் போட்டு காய்ச்சுவதும் வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதும் நடைபெறுவதால், கருமந்துறை, கரியகோவில் போலீசார் நாள்தோறும் அதிரடியாக மதுவிலக்கு வேட்டையில் இறங்கி ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். அதன்படி கரியகோவில் போலீசார், பாச்சாடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் ஊறல் போட்டு சுமார் 800 லிட்டர் சாராயத்தை பேரல்களில் பதுக்கி வைத்திருந்ததை கருமந்துறை போலீசார் கண்டுபிடித்து அதை கொட்டி அழித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire