எருமப்பட்டியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி


எருமப்பட்டியில்  வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
x

எருமப்பட்டியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சாமி திருவீதி உலா வந்தது. இதையடுத்து உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர் மாரியம்மன் கோவில் நண்பர்கள் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றனர்.


Next Story