நூலகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

உடன்குடியில் நூலகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடியில் கிளை நூலகத்தில் கோடை கால கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் வாசிக்கும் பயிற்சி மற்றும் கோகோ, ஓவியம் வரைதல், கட்டுரை போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர்கள் பத்மநாபன், சுகுமார், வாசகர் வட்ட தலைவர் பார்வதி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





