- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முன்னாள் காவலர்கள் சந்திப்பு



வேலூர் கோட்டையில் முன்னாள் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழக காவல்துறையில் கடந்த 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட 330 பேர் வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர். அவர்களில் பலர் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்தநிலையில் 35-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அவர்கள் மீண்டும் சந்திக்க முயற்சி மேற்கொண்டனர்.
சமூக வலைதளம் மற்றும் செல்போன் மூலமாக சுமார் 40 பேர் ஒன்றிணைந்தனர். அவர்கள் நேற்று கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்தனர். ஆனால் தற்போது அங்கு பெண்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் பயிற்சி பெற்ற மைதானத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது கடந்த கால நினைவுகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire