விஷ வண்டுகள் அழிப்பு

தென்னைமரத்தில் கூடு கட்டிய விஷ வண்டுகள் அழிப்பு
தக்கலை,
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு, சரல்விளையை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இதை பார்த்த முருகேசன் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தென்னைமரத்தின் ஓலையில் இருந்த விஷ வண்டு கூட்டை தீ வைத்து அழித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





