கண்களை கவரும் சாமந்தி பூ


கண்களை கவரும் சாமந்தி பூ
x

சாமந்தி பூ கண்களை கவர்ந்து வருகிறது.

அரியலூர்

இறை வழிபாட்டிற்கு பெரிதும் பயன்படுத்தக்கூடிய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கண்களை கவரும் விதத்தில் உள்ள சாமந்தி பூ அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.

1 More update

Next Story