விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

போளூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போளூர் அடுத்த செங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47), விவசாயி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 25-ந்தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை, மனைவி ஷகிலா போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இஸ்மாயில் இறந்து விட்டார்.

இது குறித்த புகார் மீது சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

1 More update

Next Story