- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார் மோதி விவசாயி பலி



வைகுந்தத்தில் கார் மோதி விவசாயி பலியானார்.
சங்ககிரி:-
எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டி வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). விவசாயி இவர் நேற்று முன்தினம் இரவு சங்ககிரி அருகே வைகுந்தத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினரது திருமண வரவேற்பு விழாவுக்கு வந்தார். வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே அவர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் கார் டிரைவரான ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பல்லக்குளியை சேர்ந்த செல்வம் (60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire