- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி



திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). விவசாயியான இவர் நேற்று மதியம் அதே ஊரில் உள்ள வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். மாடாம்பூண்டி கிராமம் அருகே சாலை ஓர மண் பாதையில் நடந்து வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மரூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பாஸ்கரன்(49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire