விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 21 May 2023 7:00 PM GMT (Updated: 21 May 2023 7:00 PM GMT)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story