விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விளாத்திகுளத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





