விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்டத்தின் அனைத்து உயர் அதிகாரிகளும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





