விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story