விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x

மயிலாடுதுறையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.






Next Story