விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x

கோவில்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறும்படி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.



Next Story