விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது
தஞ்சாவூர்;
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. எனவே தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சை, திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





