விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. எனவே தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சை, திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story