- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு மனு



தென்காசி கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு மனு கொடுத்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், செயலாளர் பூமிநாத், பொருளாளர் முகம்மது உசேன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழாம்பூர் மாரிசுப்பு, மடத்தூர் முத்தமிழ்செல்வி ரஞ்சித் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை செல்லும் இணைப்பு சாலையை நபார்டு திட்டத்தின் கீழ் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire