தென்பெண்ணை ஆற்றில் பெண் பிணம்

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பெண் பிணம் கிடந்தது.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள புலகாண்டியூரில் தென்பெண்ணை ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்தது. இது குறித்து கிராம மக்கள் சவுட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பெண் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





