பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மெஞ்ஞானபுரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மெஞ்ஞானபுரம்:
செம்மறிகுளம் சத்தியாநகர் கொடி மரதெருவைச் சேர்ந்தவர் மாடத்தி (வயது 32). இவருக்கும், மணப்பாட்டைச் சேர்ந்த சிலுவை குரூஸ் என்பவருக்கும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சிலுவை குரூஸ், மாடத்தியை அவதூறாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த மாடத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





