பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலாஜா அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (வயது 48). இவர் வாகனத்தில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story