நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்


நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்
x

நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் செல்லும் சாலையில் உப்போடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story