3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
பட்டுக்கோட்டை:
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பண்ணவயல், கம்பையங்கண்ணி, சுந்தரராஜபுரம் ஆகிய 3 இடங்களில் டாக்டர் அய்யப்பன் தலைமையில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இதில். மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





