- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீ



திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரைத்தளத்தில் மின்சார இணைப்பு மீட்டர்பெட்டி உள்ளது. நேற்று அந்த மின்சார மீட்டர் பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை பார்த்த போலீசார் அருகில் சென்று பார்த்தனர். அதற்குள் மின்சார மீட்டர் பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக மீட்டர் பெட்டி தீ பிடித்து எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire