திருக்காட்டுப்பள்ளியில், தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

திருக்காட்டுப்பள்ளியில், தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. புயலை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்தில் அனைத்து உயிர்காப்பு கருவிகளுடன் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





