போக்சோ வழக்கில் தேடப்பட்ட மீனவர் கைது

போக்சோ வழக்கில் தேடப்பட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி போலீஸ் சரகம் பெரியதாழை மிக்கேல் நகரை சேர்ந்தவர் சந்தியா. இவருடைய மகன் சுபாஷ் (வயது 27), மீனவர். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உவரி போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவரை உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா கைது செய்து சிறையில் அடைத்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





