ஆற்று பாலத்தில் பாய்ந்தோடிய தண்ணீர்

x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் அருகே ஆற்று பாலத்தில் தண்ணீர் பாய்ந்தோடியது.
தேனி
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் குடிநீர் தேவைக்காக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர், லோயர்கேம்ப் வைரவன் ஆற்று பாலம் வழியாக பாய்ந்தோடியது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





