- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சுங்கான்கடை மலையில் காட்டுத்தீ



சுங்கான்கடை மலையில் காட்டுத்தீ எரிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி, தோவாளை, சுங்கான்கடை போன்ற இடங்களில் உள்ள மலைப்பகுதியில் கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இந்தநிலையில் நாகர்கோவில் அருகில் உள்ள சுங்கான்கடை மலையில் நேற்று மாலையில் காட்டுத் தீ எரிந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இரவு நேரத்தில் தீ எரிந்ததால் நெருப்பு குழம்பு வழிந்தோடுவது போல காட்சியளித்தது. இதை சுங்கான்கடை வழியாக சாலையில் சென்றவர்கள் பார்த்து சென்றனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire