சேத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


சேத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
x

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விருதுநகர்

சேத்தூர் சேவகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story