இலவச மருத்துவ பரிசோதனை


இலவச மருத்துவ பரிசோதனை
x

பட்டாசு தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். 6 மாதத்துக்கு ஒரு முறை பட்டாசு தொழிலாளர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திடம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.


Next Story