இலவச மருத்துவ பரிசோதனை

பட்டாசு தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சிவகாசி,
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். 6 மாதத்துக்கு ஒரு முறை பட்டாசு தொழிலாளர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திடம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





