தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் 12 எண்ணம் பிராணிகள் நலம் பேணுதல், வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் தெரு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தெரு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே முகாமிற்கு பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள தெரு நாய்களை கொண்டு வந்து, அதற்கு தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





