பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 28 April 2023 7:00 PM GMT (Updated: 28 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக கிருஷ்ணகிரி அண்ணா நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 40), முரளி (43), பத்தலப்பள்ளி பிரகாஷ் (36), மேல் கரடிகுறி சத்யராஜ் (31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story