பொக்லைன் எந்திரத்தில் விநாயகர் சிலை

வால்பாறையில் பொக்லைன் எந்திரத்தில் விநாயகர் சிலை கொண்டு கொண்டு செல்லப்பட்டது.
வால்பாறையில் நேற்று முன்தினம் மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அதில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமான கொண்டு செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது சில பக்தர்கள் பொக்லைன் எந்திரத்தில் வைத்து விநாயகர் சிலையை கொண்டு சென்றதை படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





