கஞ்சா விற்றவர் கைது
விளாத்திகுளம் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே புதூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதூர்- அருப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த விளாத்திகுளம் மகாராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் பொன்ராஜ் (வயது 21) என்பவரை அவர் பிடித்தார். அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, எலக்ட்ரிக் தராசு மற்றும் ரூ.23ஆயிரத்து 500 சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire







