கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பர்கிட் மாநகரம் பஸ் நிறுத்தம் அருகே மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 36) என்பவர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





