கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

குமணன்தொழு பகுதியில் மயிலாடும்பாறை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குமணன்தொழு சுடுகாடு அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story