நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கைது
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக சின்னமுட்டத்தை சோ்ந்த அந்தோணி தாமஸ் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





