கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் அருகில் நேற்று மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவரை சோதனை செய்ததில் அவர் மறைத்து வைத்திருந்த சுமார் 35 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.

1 More update

Next Story