கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் சைமன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story