கஞ்சா விற்றவர் கைது

x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:16 AM IST)
நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் சைமன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





