கஞ்சா விற்றவர் கைது

புதுக்கோட்டையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை ராஜீவ்நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் பாலா என்ற பாலமுருகன் (வயது 26). இவர் பிரகாசபுரம் பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை போலீசார் பாலா என்ற பாலமுருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலா என்ற பாலமுருகனிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





