- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சா விற்றவர்கள் கைது



மதுரை திருமங்கலம், செல்லூர் பகுதிகளில் கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்
திருமங்கலம்
திருமங்கலம் டவுன் சப்-இன்ஸ்பெக்்டர் மாரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரெயில் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்தனர். அவர் பையை சோதனையிட்ட போது 1½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் உரப்பனூரை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது35) என்பது தெரியவந்தது. மதுரை செல்லூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேல தோப்பு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த வீரலட்சுமி (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சா, ரூ.14 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire