கருட சேவை

சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் கருட சேவை
வள்ளியூர்:
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜை, சுவாமி பல்ேவறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. 5-ம் நாள் அன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10-ம் நாளான வருகிற 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பெருமாள் பக்தர்கள் குழு மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





