மின்னல் தாக்கி பெண் பலி


மின்னல் தாக்கி பெண் பலி
x

தேவர்குளம் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மனைவி கோமதி (வயது 50). நேற்று மாலையில் கோமதி தனது தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்னல் அவர் மீது தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோமதி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story