சிறுமி கர்ப்பம்: போக்சோவில் வாலிபர் கைது


சிறுமி கர்ப்பம்: போக்சோவில் வாலிபர் கைது
x

தேவதானப்பட்டி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 25). இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story