ஆடுகள் திருட்டு


ஆடுகள் திருட்டு
x

சிவகாசி அருேக ஆடுகள் திருட்டு போனது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் லோகமணி (வயது 43). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மாயமானது. இதுகுறித்து லோகமணி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story