கோபி தாலுகா-ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை அட்டையுடன் பணிபுரிந்த ஊழியர்கள்

கோபி தாலுகா-ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை அட்டையுடன் ஊழியர்கள் பணிபுரிந்தனா்.
கடத்தூர்
கோபி தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணி புரியும் வருவாய் துறை ஊழியர்கள் 40 பேர் நேற்று கோரிக்கை அட்டை அணிந்தபடி பணி புரிந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் ஊழியர்கள் அணிந்திருந்த கோரிக்கை அட்டையில் இடம்பெற்று இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





